Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances - Last entry 198/198 கொடியிலே மல்லியப்பூ
Page 20 of 20
Page 20 of 20 • 1 ... 11 ... 18, 19, 20
Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances - Last entry 198/198 கொடியிலே மல்லியப்பூ
@rozavasanth commented on a YT on twitter and I browsed thru it, skipping the song portions, to see if there's any mention of IR anywhere. 
Of course, could not find any - even though they talk about his songs, play his music as BGM when celebrities come to stage etc. He is only referred to as "isai amaippALar" !
OK , let it go.
However, around 51 minutes into this YT, VM makes a big uLaRal, that SPB is the only one to have done more than 35 years (he says 52) in TF field.

https://www.youtube.com/watch?v=xvvIQyAwwLU&t=3045s
So, I had to tweet about this outrageous thick skinned false info, that VM makes on stage
https://twitter.com/r_inba/status/1152698525672714240

Of course, could not find any - even though they talk about his songs, play his music as BGM when celebrities come to stage etc. He is only referred to as "isai amaippALar" !
OK , let it go.
However, around 51 minutes into this YT, VM makes a big uLaRal, that SPB is the only one to have done more than 35 years (he says 52) in TF field.


https://www.youtube.com/watch?v=xvvIQyAwwLU&t=3045s
So, I had to tweet about this outrageous thick skinned false info, that VM makes on stage

https://twitter.com/r_inba/status/1152698525672714240
அங்கங்கே பார்த்தபோது கண்ட ஒரு வைமு உளறல்.
பாலு ஒருத்தர் தான் 40 ஆண்டுகளுக்கும் மேல் தமிழில் பாடியிருக்காராம்.
ஏசுதாசை மறந்துட்டாரா இல்லை வேண்டுமென்றே விலக்கிட்டாரா - எப்படி இருந்தாலும் இப்படி ஒரு தகவல் பிழையை, அதுவும் மதுரை மேடையில் சொல்ல என்ன ஒரு தடித்த தோல் வேண்டும்?
பார்க்கப்போனால் பாலுவை விட 2 ஆண்டு கூடுதல். (பொம்மை 1964, கேணி 2018)
ஆண்டுக்கணக்குகள் நமக்குப்பெரிதல்ல.
என்றாலும் மேடையில் பொய்த்தகவலை சற்றும் தயங்காமல் அடித்துச்சொல்வது வைமுவின் பழக்கம் என்று சுட்டுவதே நோக்கம்.
https://en.wikipedia.org/wiki/Bommai
https://www.youtube.com/watch?v=uSXtbFgR5hQ
app_engine- Posts : 9222
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances - Last entry 198/198 கொடியிலே மல்லியப்பூ
For that matter, even IR has been singing for more than 40 years....!
raagakann- Posts : 44
Reputation : 1
Join date : 2016-04-22
Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances - Last entry 198/198 கொடியிலே மல்லியப்பூ
why is the creep VM even invited on stage these days?app_engine wrote:@rozavasanth commented on a YT on twitter and I browsed thru it, skipping the song portions, to see if there's any mention of IR anywhere.
Of course, could not find any - even though they talk about his songs, play his music as BGM when celebrities come to stage etc. He is only referred to as "isai amaippALar" !
OK , let it go.
However, around 51 minutes into this YT, VM makes a big uLaRal, that SPB is the only one to have done more than 35 years (he says 52) in TF field.![]()
https://www.youtube.com/watch?v=xvvIQyAwwLU&t=3045s
So, I had to tweet about this outrageous thick skinned false info, that VM makes on stage
https://twitter.com/r_inba/status/1152698525672714240
அங்கங்கே பார்த்தபோது கண்ட ஒரு வைமு உளறல்.
பாலு ஒருத்தர் தான் 40 ஆண்டுகளுக்கும் மேல் தமிழில் பாடியிருக்காராம்.
ஏசுதாசை மறந்துட்டாரா இல்லை வேண்டுமென்றே விலக்கிட்டாரா - எப்படி இருந்தாலும் இப்படி ஒரு தகவல் பிழையை, அதுவும் மதுரை மேடையில் சொல்ல என்ன ஒரு தடித்த தோல் வேண்டும்?
பார்க்கப்போனால் பாலுவை விட 2 ஆண்டு கூடுதல். (பொம்மை 1964, கேணி 2018)
ஆண்டுக்கணக்குகள் நமக்குப்பெரிதல்ல.
என்றாலும் மேடையில் பொய்த்தகவலை சற்றும் தயங்காமல் அடித்துச்சொல்வது வைமுவின் பழக்கம் என்று சுட்டுவதே நோக்கம்.
https://en.wikipedia.org/wiki/Bommai
https://www.youtube.com/watch?v=uSXtbFgR5hQ
panniapurathar- Posts : 206
Reputation : 2
Join date : 2014-02-18
Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances - Last entry 198/198 கொடியிலே மல்லியப்பூ
panniapurathar wrote:
why is the creep VM even invited on stage these days?
நீங்க வேற, அந்தாள் அண்மையில் ஒரு நூல் வெளியிட்டார் - அதற்கு வந்தவர்கள் தமிழ்நாட்டு அரசியலின் who's who!
அது ஒரு புறம் இருக்கட்டும்.
பாலுவுக்காவது உணர்வு வேண்டாமா?
ஏசுதாசு தன் அண்ணன் என்றெல்லாம் சொல்லிக்கொள்பவர் இதுபோன்ற பொய்யான தகவலை மேடையிலேயே மறுக்க வேண்டாமா?
அவை மரியாதை என்றெல்லாம் சிலர் சொல்லக்கூடும். அவர் நல்ல மரியாதையோடே இப்படிச்சொல்லலாமே : "பாராட்டுக்கு நன்றிங்க, என்றாலும் இந்த "நான் மட்டும் 35 ஆண்டு" என்று சொல்லத்தகுதி இல்லைங்க, என்னோட அண்ணன் தாசேட்டன் எனக்கும் கூடுதல் ஆண்டுகள் இருக்காருங்க" என்று சொன்னால் "அவை" அவரைத் தப்பாக எண்ணுமா என்ன?
சொல்லலையே?
அப்படியென்றால் என்ன பொருள்?
அவரும் மனதுக்குள் இந்தப் பொய்யைச் சுவைத்து இன்புறுகிறாரா? அப்படித்தான் நினைக்கத்தோன்றுகிறது. (40K - கின்னசில் பெயர் என்றெல்லாம் சொல்லப்படும் பிற பொய்களையும் அவர் நன்றாகச் சுவைப்பவர் தானே - மறுப்பது கிடையாது)
app_engine- Posts : 9222
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Re: Ilayaraja & Vairamuthu Combo - Checks & Balances - Last entry 198/198 கொடியிலே மல்லியப்பூ
"முன்னோடிகளை மதித்தல்" என்பது பணிவு / அடக்கம் / எளிமை / தாழ்மை என்பனவற்றின் அடிப்படைக்கூறுகளில் ஒன்று.
"நமக்கு முன்னரே எவ்வளவு செய்திருக்கிறார்கள், அதிலிருந்து கற்றுக்கொண்டு தான் நாம் கொஞ்சங்கொஞ்சமாக மாற்றி மாற்றிப் புதியனவும் உண்டாக்குகிறோம்" என்றெல்லாம் ஏற்றுக்கொள்வது இதில் உட்படுகிறது.
குறிப்பாகக் கலைகளில்!
ராசா அதை எப்போதும் செய்து வருகிறார் என்பது வெளிப்படை.
ஆனால், ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் அவரைத் தலைக்கனம் உள்ள, திமிர் பிடித்த ஆளாகவே எப்போதும் காட்சிப்படுத்துகின்றன.
மாறாக, மேலே நாம் கண்ட எடுத்துக்காட்டில், அவரது முன்னோடிகளை விடப்பெரிய ஆள் என்பதாக வெறும் ஆண்டுக்கணக்கு மட்டும் கொண்டு வைமு (அதுவும் பொய்யாக) மேடையில் கொண்டாடுகையில் பாலுவோ மறுமொழி கூறாமல் திளைத்து ஏற்றுக்கொள்கிறார்.
என்றாலும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் "பணிவு என்பதற்கு அடையாளமே பாலு" என்று தான் எப்போதும் கொட்டி முழங்குகின்றன.
முன்னோடிகளைக் கண்டு கொள்ளாத & வாய்ப்புக்கிட்டியால் "தபலா - டோலக் மட்டுமே செஞ்சாங்க, நான் வந்து தான்..." என்று அகந்தையும் காட்டுகின்ற ரகுவையும் "பணிவின் அடையாளமா"கக் கொண்டாடுவதே இவ்வுலகம்!
இதே போன்று ராசாவிடம் சொல்லியிருந்தால் எப்படித்திருப்பி அடித்திருப்பார் என்று எண்ணிப்பாருங்கள் - 'எமெஸ்வி போன்றோர் முன்னால் நானெல்லாம் ஒன்றுமில்லை' என்று கூடச்சொல்லியிருக்க வழியுண்டு!
ஆராயத்தெரிந்தவர்கள் / அறிவுள்ளோர் இதைப்புரிந்து கொள்வார்கள்!
"நமக்கு முன்னரே எவ்வளவு செய்திருக்கிறார்கள், அதிலிருந்து கற்றுக்கொண்டு தான் நாம் கொஞ்சங்கொஞ்சமாக மாற்றி மாற்றிப் புதியனவும் உண்டாக்குகிறோம்" என்றெல்லாம் ஏற்றுக்கொள்வது இதில் உட்படுகிறது.
குறிப்பாகக் கலைகளில்!
ராசா அதை எப்போதும் செய்து வருகிறார் என்பது வெளிப்படை.
ஆனால், ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் அவரைத் தலைக்கனம் உள்ள, திமிர் பிடித்த ஆளாகவே எப்போதும் காட்சிப்படுத்துகின்றன.
மாறாக, மேலே நாம் கண்ட எடுத்துக்காட்டில், அவரது முன்னோடிகளை விடப்பெரிய ஆள் என்பதாக வெறும் ஆண்டுக்கணக்கு மட்டும் கொண்டு வைமு (அதுவும் பொய்யாக) மேடையில் கொண்டாடுகையில் பாலுவோ மறுமொழி கூறாமல் திளைத்து ஏற்றுக்கொள்கிறார்.
என்றாலும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் "பணிவு என்பதற்கு அடையாளமே பாலு" என்று தான் எப்போதும் கொட்டி முழங்குகின்றன.

இதே போன்று ராசாவிடம் சொல்லியிருந்தால் எப்படித்திருப்பி அடித்திருப்பார் என்று எண்ணிப்பாருங்கள் - 'எமெஸ்வி போன்றோர் முன்னால் நானெல்லாம் ஒன்றுமில்லை' என்று கூடச்சொல்லியிருக்க வழியுண்டு!

ஆராயத்தெரிந்தவர்கள் / அறிவுள்ளோர் இதைப்புரிந்து கொள்வார்கள்!
app_engine- Posts : 9222
Reputation : 27
Join date : 2012-10-23
Location : MI
Page 20 of 20 • 1 ... 11 ... 18, 19, 20
Page 20 of 20
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|